அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் [பொதுத்தமிழ்]

Table of Contents
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
அடைமொழிகள்அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
மண நூல்சீவக சிந்தாமணி
முக்தி நூல்சீவக சிந்தாமணி
காமநூல்சீவக சிந்தாமணி
இயற்கை தவம்சீவக சிந்தாமணி
தமிழ் மறைதிருக்குறள்
முப்பால்திருக்குறள்
உத்திரவேதம்திருக்குறள்
தெய்வ நூல்திருக்குறள்
உலகப்பொது மறைதிருக்குறள்
வாயுரை வாழ்த்துதிருக்குறள்
வள்ளுவ பயன்திருக்குறள்
பொய்யா மொழிதிருக்குறள்
ஈறடி வெண்பாதிருக்குறள்
இயற்கை வாழ்வில்லம்திருக்குறள்
காலம் கடந்த பொதுமை நூல்திருக்குறள்
தமிழ் மாதின் இனிய உயிர் நிலைதிருக்குறள்
செந்தமிழ்க்காப்பியம்சிலப்பதிகாரம்
முத்தமிழ்க்காப்பியம்சிலப்பதிகாரம்
குடிமக்கள் காப்பியம்சிலப்பதிகாரம்
முதற்காப்பியம்சிலப்பதிகாரம்
நாடக காப்பியம்சிலப்பதிகாரம்
மூவேந்தர் காப்பியம்சிலப்பதிகாரம்
தேசிய காப்பியம்சிலப்பதிகாரம்
சமுதாயக்காப்பியம்சிலப்பதிகாரம்
ஒற்றுமைக் காப்பியம்சிலப்பதிகாரம்
புரட்சிக்காப்பியம்சிலப்பதிகாரம்
உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள்சிலப்பதிகாரம்
சிலம்புசிலப்பதிகாரம்
சிறப்பு அதிகாரம்சிலப்பதிகாரம்
இரட்டைக் காப்பியங்கள்சிலப்பதிகாரம்
மணிமேகலைசிலப்பதிகாரம்
நெடுந்தொகைஅகநானூறு
கற்றறிந்தார் ஏற்கும் நூல்கலித்தொகை
பௌத்த காப்பியங்கள்மணிமேகலை /குண்டலகேசி
மணிமேகலை துறவுமணிமேகலை
துறவு நூல்மணிமேகலை
பௌத்த காப்பியம்மணிமேகலை
அறக்காப்பியம்மணிமேகலை
சீர்திருத்தக் காப்பியம்மணிமேகலை
புறம்புறநானூறு
புறப்பாட்டுபுறநானூறு
தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்புறநானூறு
வஞ்சி நெடும் பாட்டுபட்டினப்பாலை
பாணாறுபெரும்பாணாற்றுப்படை
பெருங்குறிஞ்சிகுறிஞ்சிப்பாட்டு
காப்பியப்பாட்டுகுறிஞ்சிப்பாட்டு
உளவியல் பாட்டுகுறிஞ்சிப்பாட்டு
புலவராற்றுப் படைதிருமுருகாற்றுப்படை
முருகுதிருமுருகாற்றுப்படை
கடவுளாற்றுப் படைதிருமுருகாற்றுப்படை
வேளாண்வேதம்நாலடியார்
நாலடி நானூறுநாலடியார்
குட்டித் திருக்குறள்நாலடியார்
சின்னூல் என்பதுநேமிநாதம்
வெற்றி வேட்கைநறுந்தொகை
திராவிட வேதம்நறுந்தொகை
தமிழ் மறை வேதம்நறுந்தொகை
திருவாய் மொழிநறுந்தொகை
திருத்தொண்டர் புராணம்பெரிய புராணம்
வழிநூல்பெரிய புராணம்
திருத்தொண்டர் மாக்கதைபெரிய புராணம்
அறுபத்துபெரிய புராணம்
மூவர் புராணம்பெரிய புராணம்
ராமகாதைஇராமாயணம்
ராம அவதாரம்இராமாயணம்
கம்பராமாயணம்இராமாயணம்
சித்திரம்இராமாயணம்
முதுமொழிபழமொழி
மூதுரைபழமொழி
உலக வசனம்பழமொழி
பழமொழி நானூறுபழமொழி
கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர்ராமாவதாரம்
தமிழ் மொழியின் உபநிடதங்கள்தாயுமானவர் பாடல்கள்
குறத்திப்பாட்டுகுற்றாலக் குறவஞ்சி
குறம்குற்றாலக் குறவஞ்சி
குறவஞ்சி நாடகம்குற்றாலக் குறவஞ்சி
குழந்தை இலக்கியம்பிள்ளைத் தமிழ்
உழத்திப்பாட்டுபள்ளு
இசைப்பாட்டுபரிபாடல் / கலித்தொகை
அகவல் காப்பியம்பெருங்கதை
கொங்குவேள் மாக்கதைபெருங்கதை
தமிழர் வேதம்திருமந்திரம்
தமிழ்வேதம்திருவாசகம்
சைவ வேதம்திருவாசகம்
தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழிதிருவாசகம்
தமிழ் வேதம்நாலாயிர திவ்ய பிரபந்தம்
குட்டி தொல்காப்பியம்தொன்னூல் விளக்கம்
குட்டி திருவாசகம்திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
பத்து பருவங்களைக் குறிக்கும் நூல்பிள்ளைத் தமிழ்
திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல்திருவள்ளுவ மாலை
புலன் எனும் சிற்றிலக்கிய வகைபள்ளு
தூதின் இலக்கணம்இலக்கண விளக்கம்
தமிழின் முதற்கலம்பகம்நந்தி கலம்பகம்
தமிழர்களின் கருவூலம்புறநானூறு
96 வகை சிற்றிலக்கிய நூல்சதுரகாதி
கிருஸ்துவர்களின் களஞ்சியம்தேம்பாவணி
தமிழரின் இரு கண்கள்தொல்காப்பியம் /திருக்குறள்
வடமொழியின் ஆதி காவியம்இராமாயணம்
64 புராணங்களைக் கூறும் நூல்திருவிளையாடற் புராணம்
இயற்கை ஓவியம்பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம்கலித்தொகை
இயற்கை பரிணாமம்கம்பராமாயணம்
இயற்கை இன்ப வாழ்வு நிலையம்சிலப்பதிகாரம் /மணிமேகலை
நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல்நாலடியார்
பாவைப்பாட்டுதிருப்பாவை
பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல்கலம்பகம்

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!