TNPSC Group 4 VAO General Tamil Free Model Test - 003

Table of Contents
TNPSC Group 4 VAO General Tamil Free Model Test - 003

TNPSC Group 4 VAO General Tamil Free Model Test - 003

தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே இத்தொடரில் திண்டிறல் என்னும் சொல்லுக்கான பொருள்

நல்ல என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது

கவி காளமேகம் எந்த சமயத்தில் இருந்து எந்த சமயத்திற்கு மாறினார்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார்?

சிட்டுக்குருவியின் அடை காலம்

இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார் ?

பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று பாடியவர் யார்?

கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம் என்று குறிப்பிடும் இலக்கியம் எது

பூவின் பருவ நிலைகள் எத்தனை?

மூதூர் எத்திணைக்குரிய ஊர்

தமிழென் கிழவியும் அதன் ஒற்றே என்ற வரியில் இடம்பெற்றுள்ள நூல் எது ?

உமறுப் புலவர் படைத்த நூல் எது?

தமிழில் இடஞ்சுழி எழுத்துக்கள் எத்தனை ?

இயல் தமிழ் என்பது

ஆழ அமுக்கி முகக்கினும் என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?

அறவுரைக்கோவை எனப்படுவது

லோரி என்ற பண்டிகை கொண்டாடப்படும் மாநிலம் எது?

எல்லாவிதமான நோய்களையும் நீக்கும் திறமை உடையன

திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடங்களை நிறுவியவர் யார் ?

கேரளாவில் உள்ள திருவஞ்சைக்களத்தில் பிறந்த ஆழ்வார் யார்

நரசிம்ம பல்லவன் வாழ்ந்த காலம்

குணங்குடி மஸ்தான் அவர்களின் இயற்பெயர் என்ன

மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

இயற்கை கவிதை தத்துவ அறிஞர் என்று வழங்கப்படுபவர் யார்?

வேலு நாச்சியாரின் அமைச்சர் பெயர் என்ன ?

தமிழ்நாட்டில் சுதேச இயக்க தந்தை என அழைக்கப்படுபவர் யார் ?

இந்தப் பெரியவரின் அடிநிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று யார் கூறினார் ?

கண்ணீர் பூக்கள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?

பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் ?

ஊசிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்?

நெடுவெள்ளூசி நெடுவசி பரந்த வடு என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் ?

திராவிட நாட்டின் வாணியம்பாடி என்று அழைக்கப்படுபவர் யார்?

இரவு பகல் இச் சொல்லின் வகை அறிக

வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?

வணிக சாத்து என்றால் என்ன?

புதுமைகள் செய்த தேசம் இது பூமியின் கிழக்கு வாசல் இது என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?

பற்று மரமில்லா கொடி போல

கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைவுபடாது என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?

கூடற்றமிழ் என்று அழைக்கப்படும் நூல் எது ?

பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்று கூறியவர் யார் ?

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க ஆண்டு

இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை

செந்நிறக் கோள் எது ?

திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?

சுதேசி நாவாய்ச் சங்கம் அமைக்கப்பட்ட ஆண்டு

தைத்திங்கள் இச் சொல்லின் வகை அறிக

பொருந்தாத சொல்லை கண்டறிக

உலவி என்ற சொல்லுக்கான ஆங்கிலப் பெயர் அறிக

நகமும் சதையும் போல உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்க

திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை

பேரின்பம் இலக்கணக்குறிப்பு அறிக

திருக்குறளில் உள்ள அறம் அதிகாரத்தில் எத்தனை இயல்கள் உள்ளன

வாழ்வியலுக்கு இலக்கணம் கூறும் மொழி ?

எந்த ஆண்டு தமிழ் மொழியை செம்மொழியாக நடுவண் அரசு அறிவித்தது ?

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

ஒரு மூல மொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர் ?

சனி நீராடு என்று கூறியவர் யார்?

மக்கள் இலக்கியம் என்பது

எருது பொருதார் கல் எங்கே கண்டெடுக்கப்பட்டது

எந்த ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழில் பரிதிமாற் கலைஞரின் உயர்தனிச் செம்மொழி என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது

எந்த நிலத்தில் ஏறுதழுவுதல் என்னும் வீரவிளையாட்டு நடைபெற்றது

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வரிகளை கூறியவர் யார்

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் என்று பாடியவர்?

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று குறிப்பிட்டவர் யார்?

காவிரி என்பது கப்ரில் என்று கூறப்படுவது எம்மொழிச் சொல்

திருக்குறளில் எந்த எண் மிகவும் சிறப்பானது

அதியமானின் முன்னோர் காலத்தில் கரும்பு எங்கிருந்து கொண்டுவந்து பயிரிடப்பட்டது

கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

கள்ளிக்காட்டு இதிகாசம் வெளியிட்ட ஆண்டு

சர்வகலாசாலை என்பது

ஈவேரா அவர்களுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு

Green Proof என்றால் என்ன ?

இந்திய நூலக தந்தை என்று அழைக்கப்படுபவர்

நாட்டுப்புற இயலின் தந்தை

இந்திய ஏவுகணையின் நாயகன்

NAVIC என்பது

முடியாது பெண்ணாலே என்கிற மாயையை முடக்க எழுந்தவர்

பெண் கல்விக்கான பரிந்துரைகளை ஏற்படுத்த அமைக்கப்பட்ட ஹன்டர் குழு

பரிதிமாற் கலைஞரின் நாடக இலக்கண நூல் எது

மாலி பொருள் கூறுக

கிராமிய சந்தங்களுடன் படிமக் கவிதையை எழுதி உள்ளவர் யார்?

மதுரையை மூதூர் எனக் குறிப்பிடும் நூல் எது ?

மாதங்க சூளாமணியை இயற்றியவர் யார் ?

எந்தெந்த நாடுகளில் தமிழர்கள் குடியரசுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

திரு வி கல்யாண சுந்தரனார் பிறந்த மாவட்டம் எது?

மன்னிப்பு என்பது எந்த மொழி சொல் ?

வேதாந்த பாஸ்கரனின் ஆசிரியர் யார் ?

ஆனந்த மடம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்

பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ என என்ற பாடலின் ஆசிரியர் யார்

மனிதர்களில் சரிபாதியாக உள்ள பெண்களையும் மதித்தல் வேண்டும் என்றவர் யார் ?

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழியை கூறியவர் யார்?

தமிழகத்தின் தேசிய பறவை எது?

இணக்க வரும் தமிழை பாடிப்பாடி எத்தனை நாள் திரிந்து திரிந்து உழல்வேன் ஐயா என்று பாடியவர் யார்

கட்புலனாம் இன்பத்தை தரவல்லது

திசை அறியும் காந்த ஊசியை பற்றிய குறிப்பு உள்ள நூல்

வணங்காமுடி, பார்வதிநாதன், கமகப்பிரியா, காரை முத்துப் புலவர் போன்று புனைபெயர்களால் அழைக்கப்படுபவர் யார் ?

சேமமுற நாள் முழுவதும் உழைப்பதனாலே இந்த தேசம் எல்லாம் செழித்திடுது நம்ம கையாலே என்று பாடியவர் யார்?

ஆசியாவின் பழமையான நூலகங்களில் ஒன்று ?

மருதகாசி எவ்வாறு அழைக்கப்படுகிறார்?

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!