6th Standard General Tamil Important Question Free Online Test - 003

Table of Contents
6th_standard_general_tamil_important_question_free_online_test_-_003

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு - 003

கலைக்கூடமாக காட்சி தருவது எது ?

காந்தியடிகள்‌ முதன்‌ முதலில்‌ எந்த ஆண்டு சென்னைக்கு வந்தார்‌ ?

காந்தி அருங்காட்சியகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

தமிழ்‌ கையேடு ஆசிரியர்‌ யார்‌ ?

காந்தியடிகளின்‌ உடை அணிவதில்‌ மாற்றத்தை ஏற்படுத்திய இடம்‌ எது ?

காந்தியடிகள்‌ யார்‌ அடி நிழலில்‌ இருந்து தமிழ்‌ கற்க வேண்டும்‌ என்று விரும்பினார்‌ ?

தமிழ்நாட்டு கவிஞர்‌ அல்லது தமிழ்நாட்டின்‌ சொத்து என்று அழைக்கப்படுபவர்‌
யார்‌ ?

வேலு நாச்சியார்‌ சிவகங்கை மீட்ட ஆண்டு எது ?

ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர்‌ புரிந்தவர்‌ யார்‌?

சொல்‌ எத்தனை வகைப்படும்‌ ?

குமரன்‌ இலக்கண குறிப்பு தருக ?

கூர்‌ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன ?

பராபரக்கன்னி என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

தமிழ்‌ மொழியின்‌ உபநிடதம்‌ என போற்றப்படும்‌ பாடல்கள்‌ யாருடையது ?

கன்னி என்பது _ அடிகளில்‌ _ பாடப்படும்‌ பாடல்‌ ஆகும்‌

சோம்பல்‌ என்னும்‌ சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல்‌ எது ?

வாழ்வில்‌ உயர கடினமாக _________ வேண்டும்‌.

பரிசு பெறும்‌ போது நம்‌ மனநிலை _________ ஆக இருக்க வேண்டும்‌.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்‌ இந்த ஜகத்தினை அழித்து விடுவோம்‌ என்று கூறியவர்‌ யார்‌ ?

மணிமேகலா தெய்வம்‌ மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது ?

மணிமேகலை கையில்‌ இருந்த அமுதசுரபியில்‌ உணவிட்ட பெண்‌ யார்‌ ?

கோ என்பதன்‌ பொருள்‌ என்ன ?

தேசந்தாரி நூல்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

பெயர்ச்சொல்‌ எத்தனை வகைப்படும்‌ ?

இலை இலக்கண குறிப்பு தருக ?

நடத்தல்‌ இலக்கண குறிப்பு தருக ?

இடுகுறிப்பெயர்‌ வட்டமிடுக ?

காரண பெயரை வட்டமிடுக ?

இடுகுறி சிறப்பு பெயரை வட்டமிடுக ?

ஏழைகளுக்கு உதவி செய்வதே _ ஆகும்‌.

பிற உயிர்களின்‌ __________ கண்ட வருந்துவதே அறிவின்‌ பயனாகும்‌.

ஆசிய ஜோதி என்னும்‌ நூல்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

மாரி என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன ?

லைட்‌ ஆப்‌ ஆசியா என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

தேசிக விநாயகனார்‌ எந்த நூற்றாண்டில்‌ வாழ்ந்தவர்‌ ?

புத்தரின்‌ வாழ்க்கை வரலாறு பற்றி கூறும்‌ நூல்‌ எது ?

வாடிய பயிரை கண்டபோதெல்லாம்‌ வாடினேன்‌ என்று கூறியவர்‌ யார்‌ ?

வள்ளலாரால்‌ ஏற்படுத்தப்பட்ட சத்திய தருமசாலை எங்கு அமைந்துள்ளது ?

வாழ்க்கை என்பது நீ சாகும்‌ வரை அல்ல மற்றவர்‌ மனதில்‌ நீ வாழும்‌ வரை என்ற வாசகத்திற்கு உரிமையானவர்‌ யார்‌ ?

கைலாஷ்‌ சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்‌ எது ?

அன்னை தெரசாவுக்கு எதற்காக நோபல்‌ பரிசு கிடைத்தது ?

பசிப்பிணியை போக்கியவர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

அணி என்பதற்கு என்ன பொருள்‌?

ஒருவர்‌ செய்யக்கூடாதது எது ?

தென்னிந்தியாவின்‌ ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌?

தமிழ்‌ எழுத்துக்களில்‌ __________ பெரும்பாலானவை

சொல்லாததும்‌ இல்லை இல்லாததும்‌ இல்லை என என்ற சிறப்பினை உடைய நூல்‌ ?

மன்னனும்‌ மாசார கற்றோனும்‌ சீர்தூக்கின்‌ என்ற பாடல்‌ வரிகள்‌ இடம்‌ பெற்ற நூல்‌ எது ?

பெயர்ச்சொல்‌ வினைச்சொல்‌ ஆகியவற்றின்‌ தன்மையை மிகுதிப்படுத்த வருவது எது ?

நன்றி அறிதல்‌ பொறையுடைமை இன்சொல்லோடு என்று கூறும்‌ நூல்‌ எது ?

தாராபாரதி எழுதாத நூல்‌ எது ?

முடியரசன்‌ எழுதாத நூல்‌ எது ?

சுறா மீன்‌ தாக்கியதில்‌ ஏற்பட்ட புண்ணை நரம்பினால்‌ தைத்த செய்தி பற்றி கூறும்‌ நூல்‌ எது ?

தமிழ்‌ என்ற சொல்‌ முதலில்‌ எழுத்தாளபட்ட இலக்கியம்‌ எது ?

தவறான இணையை காண்க

வானை அளப்போம்‌ கடல்‌ மீனை அளப்போம்‌ என்று பாடியவர்‌ யார்‌ ?

கமுகு இலையின்‌ பெயர்‌ என்ன ?

பொருத்துக.
l. இலக்கிய மாநாடு - 1) சென்னை
ll. தமிழ்நாட்டின்‌ சொத்து - 2) பாரதியார்‌
lll. குற்றாலம்‌ - 3) அருவி
Iv. தமிழ்‌ கையேடு - 4) ஜி யு போப்‌

இனிமை + உயிர்‌ என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ எது ?

தம்‌ - உயிர்‌ என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ _

பொருத்துக.
l.முத்து சுடர்‌ போல - 1) மாடங்கள்‌
ll. தூய நிறத்தில்‌ - 2) தென்றல்‌
lll. சித்தம்‌ மகிழ்ந்திட - 3) நிலஒளி

சிலம்பு + அதிகாரம்‌ என்பதை சேர்த்து எழுத கிடைக்கும்‌ சொல்‌ ________.

பொருத்துக.
I வள்ளலார்‌ - 1) குழந்தைகள்‌ உரிமைக்கு பாடுபட்டவர்‌
Il கைலாஷ்‌ சத்யார்த்தி - 2) பசிப்பிணி போக்கியவர்‌
lll. அன்னை தெரசா - 3) நோயாளிகளிடம்‌ அன்பு காட்டியவர்‌

Post a Comment

Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!