தேம்பாவணி - 10 th TAMIL NEW BOOK - Free Study Notes

Table of Contents

1. இஸ்மத் சன்னியாசி என்று அழைக்கப்படுபவர் - வீரமாமுனிவர்.

2. இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்சொல்- பாரசீகம்.

3. இஸ்மத் சன்னியாசி என்ற சொல்லின் பொருள் - தூய துறவி.

4. இயேசுநாதரின் வளர்ப்புத் தந்தை - சூசையப்பர்.

5. தமிழ் மொழியில் வெளிவந்த முதல் அகராதி - சதுரகராதி.

6. தேம்பாவணி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் - சூசையப்பர்.

7. கருணையனின் தாயின் பெயர் - எலிசபெத்.

8. சந்தாசாகிப் எந்த பகுதியை ஆட்சி செய்தார் - திருச்சி.

9. தேம்பா + அணி என்ற சொல்லின் பொருள் - வாடாத மாலை.

10. தேன் + பா + அணி என்ற சொல்லின் பொருள் - இனிய பாடல்களின் தொகுப்பு.

11. சூசையப்பரின் வேறு பெயர் - யோசேப்பு & வளன்.

12. தேம்பாவணி என்ற நூல் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது - 3 காண்டங்கள்.

13. தேம்பாவணி என்ற நூல் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது - 36 படலங்கள்.

14. தேம்பாவணி என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது. - 3615.

15. தேம்பாவணி என்ற நூல் எந்த நூற்றாண்டில் படைக்கப்பட்டது - 17 ஆம் நூற்றாண்டு.

16. தேம்பாவணி என்ற காப்பியத்தை இயற்றியவர் யார்? - வீரமாமுனிவர்.

17. வீரமாமுனிவரின் இயற்பெயர் - கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி.

18. சதுரகராதி என்ற நூலை எழுதியவர் யார் - வீரமாமுனிவர்.

19. தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார் - வீரமாமுனிவர்.

20. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார் - லத்தீன்.

21. யாரை சந்தித்து உரையாடுவதற்காக வீரமாமுனிவர் உருது மொழியை கற்றுக்கொண்டார். -  சந்தாசாகிப்.

22. வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார். - 2 மாதங்கள்.

23. இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கியவர் யார்? - சந்தாசாகிப்.

24. கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்? - திருமுழுக்கு யோவான்.

25. அருளப்பன் என்று அழைக்கப்படுபவர் யார்? - திருமுழுக்கு யோவான்.

26. கிறிஸ்துவின் வருகையை அறிந்த முன்னோடி யார்? - திருமுழுக்கு யோவான்.

27. தேம்பாவணி என்ற நூலில் வீரமாமுனிவரால் கருணையன் என்று அழைக்கப்படுபவர் யார்? - திருமுழுக்கு யோவான்.

28. சேக்கை என்ற சொல்லின் பொருள் - படுக்கை.

29. யாக்கை என்ற சொல்லின் பொருள் - உடல்.

30. இளங்கூழ் என்ற சொல்லின் பொருள் - இளம் பயிர்.

31. புழை என்ற சொல்லின் பொருள் - துளை.

32. தேம்ப என்ற சொல்லின் பொருள் - வாட.

33. அசும்பு என்ற சொல்லின் பொருள் - நிலம்.

34. உய்முறை என்ற சொல்லின் பொருள் - வாழும் வழி.

35. ஓர்ந்து என்ற சொல்லின் பொருள் - நினைத்து.

36. கடிந்து என்ற சொல்லின் பொருள் - விலகி.

37. உவமணி என்ற சொல்லின் பொருள் - மணமலர்.

38. படலை என்ற சொல்லின் பொருள் - மாலை.

39. துணர் என்ற சொல்லின் பொருள் - மலர்கள்.

40. காய்மணி - இலக்கண குறிப்பு காண்க - வினைத்தொகை.

2 comments

  1. Hi
  2. demo relpy
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!